×

கஞ்சா கடத்தல் விவகாரம்: சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது..!!

சென்னை: கஞ்சா கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி மதன்குமார் உட்பட 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மதன்குமார் தனது சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று விட்டு வரும்போது ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

The post கஞ்சா கடத்தல் விவகாரம்: சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி உட்பட 3 ஊழியர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Taramani ,Madankumar ,Daramani, Chennai ,Orissa ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!