×

தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மே 1 முதல் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

The post தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Saminathan ,Chennai ,Minister ,Saminathan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...