×

மைசூரில் இருக்கும் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மைசூரில் இருக்கும் தமிழ்நாடு கல்வெட்டுகள், கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post மைசூரில் இருக்கும் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Mysore ,Tamil Nadu ,Madurai ,High Court of Madurai ,Union Government ,Manimaran ,Court ,ICourt ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது...