×

குரூப் 1 தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்..!!

சென்னை: குரூப் 1 பிரதான தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆக.10 முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 பிரதான எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

The post குரூப் 1 தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Civil Servants Selection Board ,Chennai ,Dinakaran ,
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...