×

அரியலூர் அருகே பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த போலி சித்த மருத்துவர் கைது..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரில் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த போலி சித்த மருத்துவர் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். முருகானந்தம் ஊசி போட்டதில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post அரியலூர் அருகே பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த போலி சித்த மருத்துவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Muruganandam ,Thirumanoor ,Ariyalur district ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி