×

தேர்தல் பத்திரம்: தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ.க்கு எதிராக அவமதிப்பு வழக்கு

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

 

The post தேர்தல் பத்திரம்: தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ.க்கு எதிராக அவமதிப்பு வழக்கு appeared first on Dinakaran.

Tags : SBI ,Delhi ,State Bank of India ,Society for Democratic Reforms ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...