- எஸ்பிஐ
- தில்லி
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சமூகம்
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
The post தேர்தல் பத்திரம்: தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ.க்கு எதிராக அவமதிப்பு வழக்கு appeared first on Dinakaran.