×

மகா சிவராத்திரி: ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

தேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ₹800, கனகாம்பரம் ₹600, பிச்சி, முல்லைப் பூ ₹400 முதல் ₹500 வரை விற்பனையாகிறது.

The post மகா சிவராத்திரி: ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Andipatti ,Theni ,Maha ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...