- குறை தீர்க்கும் நாள்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம்
- புதுக்கோட்டை மின் விநியோக வட்டம்
- சேகர்
- Ilupur
- கந்தர்வகோட்டை
- தின மலர்
புதுக்கோட்டை, மார்ச்7: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர்.சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(7ம் தேதி) காலை 10.30 மணி முதல் 1 மணி வரை செயற்பொறியாளர் இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெறுவதால் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை புதுக்கோட்டை இயக்குதலும் காத்தலும் செயற்பொறியாளர் (பொ) கண்ணன் தெரிவித்துள்ளார்.
The post குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு புதுக்கோட்டையில் இன்று நடக்கிறது மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.