×

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கை, விவசாயிகளின் நலன் கருதி புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கம்

The post நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Central Co-operative Bank ,Namakkal district ,Chennai ,Namakkal ,Chief Minister ,Mu. K. ,Stalin ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...