×

அதிமுக-தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது!!

சென்னை : மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

The post அதிமுக-தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Chennai ,DMDK ,Lok Sabha ,KP Munusamy ,SB ,Velumani ,Thangamani ,Benjamin ,LK Sudheesh ,Elangovan ,Alaghapuram ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...