×

அதிமுகவை சேர்ந்த 150 பேர் திமுகவில் இணைந்தனர்..!!

திருப்பூர்: மூலனூர் பேரூராட்சி 14வது வார்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் அதிமுகவினர் இணைந்துள்ளனர்.

The post அதிமுகவை சேர்ந்த 150 பேர் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Tirupur ,Mulanoor ,South District ,Lt. ,Padmanabhan ,Tarapuram ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...