×

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மாரப்பன் (60) என்ற முதியவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Erode ,Marappan ,Sathyamangalam hills ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...