×

புழலில் கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.69,816 மோசடி..!!

சென்னை: புழலில் ஜெய்சங்கர் (33) என்பவரிடம் சேவை மைய அதிகாரி என பேசி கிரெடிட் கார்டில் இருந்து நூதன முறையில் ரூ.69,816 மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ஓடிபி-ஐ கேட்டு நூதன முறையில் மோசடி செய்தனர். ஜெய்சங்கர் புகாரின் பேரில் புழல் போலீசார் 2பிரிவுகளில் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழலில் கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.69,816 மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal ,CHENNAI ,Puzhalil Jaishankar ,OTP ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்