×

புதுச்சேரி சிறுமி கொலை : நீதி கேட்டு போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டதால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

The post புதுச்சேரி சிறுமி கொலை : நீதி கேட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Cholainagar ,Gandhi ,Beach Road ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு