×

பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது : அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி : பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகளில் தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும்,” இவ்வாறு தெரிவித்தார்.

The post பாட புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது : அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,Trichy ,Minister Anbil Mahesh ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...