×

சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Madhurandakam ,Chennai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...