×

நாமக்கல்லில் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது..!!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர். நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டுமான கூலித்தொழிலாளர்கள் கைதாகினர். குஜராத்தில் இருந்து ஆன்லைனில் பெற்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post நாமக்கல்லில் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய 15 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kumarapalayam ,Gujarat ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...