×

சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகைகள் கொள்ளை..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 28 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் என்பவர் வீட்டில் 28 சவரன் நகை திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : SHAWARAN ,CHENNAI SALIGRAMAM ,CHENNAI ,KARTHIKEYAN ,Shavaran ,Chaligraram ,
× RELATED சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை