×

குழந்தை கடத்தல் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் போலியானது: மயிலாடுதுறை எஸ்.பி. மீனா அறிவிப்பு

மயிலாடுதுறை: குழந்தை கடத்தல் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் போலியானது என்று மயிலாடுதுறை எஸ்.பி. மீனா தெரிவித்துள்ளார். குழந்தைகள் காணாமல் போனது பற்றி இதுவரை எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. மக்கள் அச்சமடைய தேவையில்லை; பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மயிலாடுதுறை எஸ்.பி. தெரிவித்திருக்கிறார்.

The post குழந்தை கடத்தல் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் போலியானது: மயிலாடுதுறை எஸ்.பி. மீனா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai SP ,MENA ,Mayiladuthurai ,Meena ,S.P. Meena ,
× RELATED தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்...