×

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைப்பு..!!

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒபிஎஸ் தரப்பு இறுதி வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஒ.பி.எஸ். கோரிக்கை விடுத்துள்ளார். 2001-2006 -ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

The post ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை மார்ச் 25-க்கு தள்ளிவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvath ,Chennai ,O. Panneerselvam ,OBS ,Dinakaran ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை...