- பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதை
- மதுரை
- பழனி முருகன் கோவில் கிரிவல சாலை
- மதுரை உயர் நீதிமன்றம்
- பழனி
- முருகன் கோயில்
- தின மலர்
மதுரை: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி மார்ச் 8 முதல் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
The post பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.