×

செஞ்சி ஒழுங்குமுறை கூடத்தில் 15,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

சென்னை: செஞ்சி ஒழுங்குமுறை கூடத்தில் 15,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒழுங்குமுறை கூடத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் விற்பனை நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏற்பட்ட சிக்கல் உடனடியாக களையப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post செஞ்சி ஒழுங்குமுறை கூடத்தில் 15,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Senchi regulation hall ,Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,president ,Senchi ,hall ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...