×

மேட்டூர் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

சேலம்: மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா இளைஞர் கிஷோர் நாயக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிஷோர் நாயக்கிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மேட்டூர் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Kishore Naik ,Kunjandiyur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி