கோவை: கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நாளை பள்ளிக்கு விடுமுறை அறிவித்ததுடன் 9, 11ம் வகுப்பு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை: பள்ளி நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.