×

வண்டலூர் அருகே திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

வண்டலூர்: வண்டலூர் அருகே திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஆராமுதன் கடந்த 29ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கில் சம்மந்தப்பட்ட கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

The post வண்டலூர் அருகே திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vandalur ,Aramuthan ,Kattangulathur ,North Union ,Kanagaraj ,Arunraj ,Charan ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்