- தமிழர்கள்
- இலங்கை
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- உயர் நீதிமன்றம்
- யூனியன் அரசு
- முருகன்
- ராபர்ட் பியஸ்
- ஜெயக்குமார்
- திருச்சி
- சிறப்பு
- முகாம்
- தின மலர்
சென்னை : திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அது பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post 3 தமிழர்களை இலங்கை அனுப்பத் தயார் : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.