×

கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் வடவள்ளி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பள்ளியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதித்தபின் பள்ளிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

The post கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,WATAVALLI AREA ,KOWA ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை