×

கள்ளக்குறிச்சி அருகே 800 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் போலீஸ் நடத்திய சாராய வேட்டையில் 800 லிட்டர் ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாராய ஊறல்களை வைத்திருந்த நபரை கரியாலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே 800 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalvarayanmalai ,Kariyalur ,Dinakaran ,
× RELATED நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது