×

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மகாவீர் சந்த் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

The post காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Mahaveer Chand ,Lakkadi Temple Street ,Kanchipuram ,Chandipur ,Chand ,Mahavir Chand ,Kanchipuram Prakkadi Temple Street ,
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...