×

மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். மாமல்லபுரம் கடலில் குளித்த ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நேற்று அலையில் சிக்கினர், அவர்களில் சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

The post மாமல்லபுரம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram sea wave ,Mamallapuram ,Andhra ,Shesha Reddy ,Monish ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...