×

சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். டெல்லி-சென்னை-டெல்லி, மும்பை-சென்னை-மும்பை இடையே 4 விஸ்தாரா விமானங்கள் திடீரென ரத்தானது. திடீர் ரத்துக்கான காரணத்தை விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post சென்னை விமான நிலையத்தில் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி! appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Vistara ,Delhi ,Mumbai ,Vistara Airlines ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!