- மோடி
- கல்பாக்கம் அணு மின் நிலையம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- மாமல்லபுரத்தில்
- கொக்கிலிமேடு
- மெய்யூர்
- சத்ராஸ்
- புதுப்பட்டினம்
- உய்யாலி குப்பம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க செல்லத் தடை என மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் வருகையை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! appeared first on Dinakaran.