×

அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு

மதுரை: அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுமலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து  மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. …

The post அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Manjamalai river ,Palamedu village ,Alankanallur ,Madurai ,Palamedu ,Sirumalai ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு