மதுரை: அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுமலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. …
The post அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் உள்ள மஞ்சமலை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு appeared first on Dinakaran.