×

குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: மன்மோகன் பிரதமராக இருந்தபோது குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கழித்து ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு பிரதமர் பெருமையாக பேசுகிறார் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

The post குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kulasekara ,Narayanasamy ,Puducherry ,Kulasekar ,Manmohan ,Kulasekaraphat ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு