×

சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!..

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டது. மார்ச் 3-ல் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!.. appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram ,Chennai beach ,Kodambakam- ,
× RELATED இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த...