×

இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்!

புதுச்சேரி: இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். காரைக்கால் மீனவர்களின் 11 படகுகளை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். 2019-க்கு பிறகு பறிமுதல் செய்த காரைக்கால் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rangasamy ,Sri Lankan Navy ,Chief Minister ,Modi ,Karaikal ,Rangasami ,Sri ,Navy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...