×

பராமரிப்பு பணிகள் காரணமாக 44 புறநகர் ரயில்கள் நாளை மறுநாள் ரத்து!

 

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 3-ல் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 ரயில்கள் ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post பராமரிப்பு பணிகள் காரணமாக 44 புறநகர் ரயில்கள் நாளை மறுநாள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tambaram ,Kodambakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி...