×

கரூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அயப்பன்வாய்க்கால் பகுதியில் நேரிட்ட விபத்தில் சரவணன், அரவிந்த் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

The post கரூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Saravanan ,Aravind ,Ayyappanwaikal ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...