×

மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்: ஐகோர்ட்!

சென்னை: மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதை போல, ஒதுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

 

The post மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்: ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Madhyamik ,iCourt! ,CHENNAI ,ECtHR ,Lok Sabha ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...