×

செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஜியா பர்வீன்(8), ஆப்தாப்(2) உயிரிழந்தனர்.

The post செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Saddam ,Rajya Parveen ,Aftab ,Chengalpattu Government Hospital ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...