- தாம்பரம் மாநகராட்சி
- தாம்பரம்
- மேயர்
- வஸந்தகுமாரி
- தம்பிராமம் கழகம்
- வசந்தகுமாரி கமலகண்ணன்
- துணை
- காமராஜ் கமிஷனர்
- அக்கும்மீனா
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார் . அப்போது மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உடன் துணை மேயர் காமராஜ் ஆணையர் அழகுமீனா மற்றும் பலர் இருந்தனர்.
The post தாம்பரம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.