×

கலெக்டர் துவக்கி வைத்தார் காரை மின்பகிர்மானம் மாற்றம் பயனாளிகள் பாடாலூர் பிரிவை அணுகலாம்

பெரம்பலூர்,பிப்.29: காரை மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் பயனாளிகளும்- மின்சார சம்பந்தமான அனைத்திற்கும் இன்று (29ம் தேதி) முதல் பாடாலூர் பிரிவை அணுகவேண்டும். பெரம்ப லூர் கோட்ட செயற் பொறி யாளர் (இயக்குதலும் காத்தலும்) அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மின் பகிர் மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உப கோட்டம், கொளக்காநத்தம் பிரிவுக்கு உட்பட்ட காரை மின் பகிர்மானத்தில் உள்ள மின்இணைப்புகள், மின்வட்ட சீரமைப்பு காரணமாக, பாடாலூர் பிரிவிற்கு மாற்றம் செய்யப் பட்டுள் ளது.

எனவே காரை மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் பயனாளி களும் மின்சார சம்பந்த மான அனைத்திற்கும் பாடாலூர் பிரிவை இன்று (29ம்தேதி)முதல் அணுகு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது என பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும்) அசோக்குமார் வெளியிட் டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post கலெக்டர் துவக்கி வைத்தார் காரை மின்பகிர்மானம் மாற்றம் பயனாளிகள் பாடாலூர் பிரிவை அணுகலாம் appeared first on Dinakaran.

Tags : Badalur division ,Perambalur ,Karai ,distribution ,Padalur ,Ashokumar ,Perambalur Division ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை