- பூவா ஜெகன்மூர்த்தி
- சென்னை
- புரட்சி பாரத் கட்சி
- பூவா ஜெகன்மூர்த்தி
- ஆதிமுக கூட்டணி
- புரட்சி பாரதம் கட்சி
- பூவி ஜெகன்மூர்த்தி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம் என சென்னையில் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.
The post நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்: பூவை ஜெகன்மூர்த்தி appeared first on Dinakaran.