×

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Chennai ,Chennai High Court ,Registrar ,Thangavel ,ICourt ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...