×

சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராஜபாளையத்தில் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

The post சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Rajapalayam ,High Court ,Maduraik ,Rajapalayam Nagar ,Ramaraj ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...