×

குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ரோகிணி RH – 200 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது..!!

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ரோகிணி RH – 200 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில் ராக்கெட் ஏவப்பட்டது.

The post குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ரோகிணி RH – 200 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Kulasekarapatnam ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...