×

ஈரோடு அருகே 800 கிலோ குட்கா பறிமுதல்..!!

ஈரோடு: வெள்ளோடு அருகே காய்கறி வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காய்கறி வியாபாரி பிரசாத் வீட்டில் இருந்து 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஈரோடு அருகே 800 கிலோ குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Gutka ,Vellod ,Prasad ,Dinakaran ,
× RELATED கல்லூரி எதிரே பேக்கரியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல்