×

சென்னையில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னையில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளார். மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் ஜெயசீலனை (24) போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜெயசீலனிடம் இருந்து விலை உயர்ந்த பைக், 5 செல்போன்கள், ரூ.3.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maylapur ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...