×

பாஜகவில் தான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

சென்னை: பாஜகவில் தான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார். “பாஜகவில் சேரப் போவதை எல்லாம் பற்றிப் பேசுவதே வீண் செயல், வெறும் 3 சதவீதம் வாக்கு உள்ள பாஜகவுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

The post பாஜகவில் தான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Former Minister ,S.P. Velumani ,BJP ,CHENNAI ,Ex-Minister ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...