×

செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட தங்கக்கட்டி பறிமுதல்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 315 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தென்காசியில் இருந்து கேரளாவுக்கு சென்ற அரசுப்பேருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

The post செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட தங்கக்கட்டி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Red Fort ,Tenkasi ,Kerala ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு